செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 99 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டாம் கட்ட அகழ்வின் 24வது நாளான இன்று மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
