Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

நேபாள வெள்ளத்தில் 669 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் மாயம்!

ஆகஸ்ட் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேபாள அரசின் சமீபத்திய தகவலின்படி, வெள்ளத்தில் 626 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,426 பேர் இதுவரை தொடர்பின்றி காணப்படுகின்றனர். மேலும் 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 101 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் வீதிகள், பாலங்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக ராசுவா பகுதியில் உள்ள நீர்மின் நிலைய சுரங்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்க நேபாள இராணுவத்தினர் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர்.

மோசமான காலநிலை மற்றும் கடுமையான மலைப்பகுதி காரணமாக மீட்புப் பணிகள் சவால்களை எதிர்கொண்டுள்ளன. இதனிடையே, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து தொழில்நுட்ப மற்றும் நிவாரண உதவிகளை நேபாளம் பெற்று வருகிறது. வெளிநாட்டு உதவியை நிராகரித்ததாக வெளியாகிய தகவல்களையும் நேபாள அரசு மறுத்துள்ளது.

இந்த பேரழிவால் ஏற்பட்ட சேதங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை தேவைப்படலாம் என நேபாள நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியும், சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் நேபாளத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

முந்தைய செய்தி “நீதிக்கான நீள் பயணம்” – யாழில் நாளை சர்வதேச மாநாடு
அடுத்த செய்தி அமெரிக்காவின் 50% வரி: எண்ணெய்க் குழாய் திட்டத்தை விரைவுபடுத்தும் கனடா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

ஜூலை 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்

பிப்ரவரி 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொத்மலை பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

மே 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆரம்பமான சிரமதானப் பணிகள்

மே 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?