Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஜப்பானை உலுக்கிய பெருமழை: சிபா மாகாணத்தில் 4 பேர் பலி!

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆசியப் பகுதியில் அடுத்தடுத்து உருவாகிய புயல்களின் தாக்கத்தால் ஆகஸ்ட் மாத சராசரியை விட மூன்று மடங்கு அதிகமான அசாத்திய கனமழை ஜப்பானின் டோக்கியோ நகருக்கு அருகிலுள்ள சிபா மாகாணத்தில் கொட்டித் தீர்த்துள்ளது.

ஒரே மணி நேரத்தில் சுமார் 115 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ள இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீரில் மூழ்கிய காருக்குள் சிக்கியும், வீதிகளில் ஏற்பட்ட திடீர் நீர்வரத்தில் அடித்து செல்லப்பட்டும் இந்த உயிர்சேதங்கள் நிகழ்ந்துள்ளன.

மேலும், நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக சிபா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அவசர வெளியேற்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கனமழையின் காரணமாக மின் கம்பங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்து 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. தொடர் மழையால் இரயில் போக்குவரத்து மற்றும் பிரதான நெடுஞ்சாலைகள் முற்றிலும் ஸ்தம்பித்ததால், நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் தங்கியிருக்க நேரிட்டது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அரசு கட்டிடங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு தேடி தஞ்சமடைந்தனர். தற்போது மழை சற்று குறைந்திருந்தாலும் நிலச்சரிவு அபாயம் நீடிப்பதால், உள்ளூர் நிர்வாகம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 

முந்தைய செய்தி இளமைப் பொலிவுக்கு தினமும் ஒரு வெள்ளரிக்காய்!
அடுத்த செய்தி அமெரிக்க வான் பாதுகாப்பை ஊடுருவிய ஈரான்: அதிர்ச்சி தரும் பின்னணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ஈரான் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஜூலை 3, 2025
உலகம்

ஜப்பானில் குறைந்து வரும் மக்கள் தொகைக்கு செயற்கை நுண்ணறிவுதான் தீர்வு- எலான் மஸ்க்

ஆகஸ்ட் 11, 2025
உலகம்முதன்மை செய்தி

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் – 9 பேர் பலி!

பிப்ரவரி 17, 2025
உலகம்

பாகிஸ்தானில் புகையிரதநிலையத்தில் குண்டுவெடிப்பு.

நவம்பர் 9, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?