Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வினால் வயல் நிலங்களுக்கு சேதம் – விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் வயல் நிலங்களில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எந்தவித அனுமதியும் இன்றி நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களில் இரவு பகலாக உழவு இயந்திரங்களில் மணல் அகழ்வு இடம் பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளதோடு முகமாலை கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலே குறித்த சம்பவம் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி சிவப்பு எச்சரிக்கையில் 93 சந்தேகநபர்கள்!
அடுத்த செய்தி கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்னாள் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ்சாரதி கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். ஆறாவது நாளாகவும் நீண்டு செல்லும் வரிசை

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் 1000 மில்லியன் ரூபா செலவில் 887 கிராமிய பாலங்கள்

ஜூலை 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு!

மார்ச் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?