மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களினதும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களினதும் சில பகுதிகளில் நாளை (31) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் நாளை பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
படிக்க 0 நிமிடங்கள்
