இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொடவை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கைதான வசந்த கரன்னாகொடவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Sign in to your account