Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியலில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட தடுப்பூசி வேலைத்திட்டம்

ஜூன் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் (Quebec) மாகாணத்திற்கு உட்பட்ட மொந்தெரேஜி (Montérégie) பிராந்தியத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் ரக்கூன் (Raccoons) விலங்குகளிடையே வெறிநாய்க்கடி நோய் (Raccoon Rabies) பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த அபாயகரமான வைரஸ் தொற்று மொண்ட்ரியலின் தெற்குப் பகுதி (South Shore) நகராட்சிகளுக்குப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், காட்டுவிலங்குகளைப் பிடித்து, தடுப்பூசி செலுத்தி, மீண்டும் காட்டில் விடுவிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான இரண்டு வார கால அவசரத் தடுப்பூசி இயக்கத்தை, கியூபெக் மாகாண அரசு அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.

கியூபெக் மாகாணச் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சின் அதிகாரிகள், மொண்ட்ரியலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள 32 நகராட்சிகளை உள்ளடக்கிய சுமார் 750 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இந்த விசேட தடுப்பூசிப் பணியை முன்னெடுத்துள்ளனர்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இப்பிராந்தியத்தில் வாழும் 800 முதல் 1,000 ரக்கூன்கள், கீரிகள் (Skunks) மற்றும் நரிகளைப் (Foxes) பிரத்யேகக் கூண்டுகள் மூலம் உயிருடன் பிடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரக்கூன்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகபட்சமாக உயர்த்தி, இயற்கைச் சூழலில் இந்த நோய் பரவும் சங்கிலித் தொடரை (Chains of disease transmission) ஆரம்பத்திலேயே துண்டிப்பதே தமது நோக்கம் என, கியூபெக் வெறிநாய்க்கடி நோய் முகாமைத்துவத் திட்டத்தின் தலைவர் உயிரியலாளர் மரியான் காக்னே (Marianne Gagné) தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தில் வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீர்
அடுத்த செய்தி நாடாளுமன்றப் பதவியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ள நாதனியேல் எர்ஸ்கைன் – ஸ்மித்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரில் இடம்பெற்ற பிரம்மாண்ட வீதி ஊர்வலம்

மார்ச் 30, 2026
கியூபெக்

கியூபெக்கின் முதற்குடிகளுக்கான பல்கலைக்கழகம் குறித்த தகவலை முதற்குடிகளின் கல்விப்பேரவை வெளியிட்டுள்ளது!

ஏப்ரல் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் மௌரோ பரோன்

ஏப்ரல் 21, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலின் மில்டன்-பார்க் பகுதியில் மறுவாழ்வு மையங்களுக்காக போதைப்பொருள் பயனாளிகள் பல மாதங்கள் காத்திருப்பு!

மே 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?