Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – கடற்தொழில் அமைச்சர்

மே 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

“முழு நாடும் ஒன்றாக” என்ற தொனிப்பொருளின் கீழ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழகச் சம்மேளனமும் இணைந்து போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்திருந்தது.

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய வளாகத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி, வைத்தியசாலை வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு போதைப்பொருளற்ற சமூகத்திற்கான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.

குறித்த பேரணியில், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , மாநகர சபை உறுப்பினர் சு,கபிலன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்

பேரணியின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்தொழில் அமைச்சர்,

போதைப்பொருள் என்பது தனிநபரின் வாழ்வை மட்டுமல்லாது, குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தையே சீரழிக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக எமது இளம் சந்ததியினரை இந்த ஆபத்திலிருந்து பாதுகாப்பது காலத்தின் அவசியமாகியுள்ளது.

அதனால், விழிப்புணர்வு மட்டுமன்றி, கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பங்கேற்பு வாயிலாக இளைஞர்களை நேர்மறை பாதையில் முன்னேற்றுவது அனைவரின் பொறுப்பாகும். இன்றைய இளைஞர்கள் நல்ல மாற்றத்திற்கான சக்தியாக உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

போதைப்பொருளற்ற, ஒழுக்கமிக்க, ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி வவுனியாவில் நினைவு கூரப்பட்ட போர் வெற்றிநாள் நிகழ்வுகள்
அடுத்த செய்தி 22 கால்நடைகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்ல முற்பட்டவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு

பிப்ரவரி 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை

டிசம்பர் 13, 2025
இலங்கை

இந்திய கடற்படை பிரதானி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்!

செப்டம்பர் 23, 2025
இலங்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்தவருக்கு 500,000 ரூபாய் அபராதம்!

ஆகஸ்ட் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?