Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

டிக்கோயா இரட்டை கொலை வழக்கோடு தொடர்புடைய சந்தேகநபர் கைது

மே 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் பொகவந்த்தலாவை பெற்றசோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

முந்தைய செய்தி மன்னார் கடற்கரை பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டம்
அடுத்த செய்தி பண்டாரவளையில் முற்றுகையிடப்பட்ட சூதாட்ட விடுதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது குழந்தை உயிரிழப்பு!

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்

மார்ச் 30, 2026
இலங்கை

யாழ்.பல்கலைக் கலைப்பீடாதிபதியாக பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில். குழு மோதல் – இருவர் காயம்

பிப்ரவரி 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?