கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் லஞ்சமாக மதுபான போத்தல் ஒன்றினை பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை லஞ்ச ஊழல் ஆணை குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோத்தர் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
