வத்தளை துவவத்த பகுதியில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலை கட்டுக்குள் கொண்டு வருவவதட்காக 3 தீயணைப்பு வாகங்கங்கள் வரவழைக்கப்பட்டிருந்ததுடன், தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.
