இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருண எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படாது என தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் (28) இடம்பெற்ற ஊடக சந்த்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலை உயர்த்தப்பாடாது, கடந்த 21 ஆம் திகதி நள்ளிரவு எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
