சுன்னாகம் பகுதியில் இருந்து சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் சபாபதிப்பிள்ளை வீதியில் தடம் புரண்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , மல்லாகம் நீதிமன்றில் சாரதியை முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
