இலங்கையின் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் புதிய எதிர்வை கூறியுள்ளது.
இதன்படி எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வறண்ட வானிலை நிலவுவதட்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக அறிவித்துள்ளது.
இதில் மேல் ,சப்ரகமுவ,மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் , வவுனியா போன்ற மாவட்டங்களிலும் அதீத பனிமூட்டம் நிலவுகின்றது.
இதனால் பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
