கடந்த காலங்களில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் இந்த அக்குரேக்கோட துப்பாக்கி சூட்டு சம்பவம்.
குறித்த துப்பாக்கி சூடு தொடர்பில் கைதான இரண்டாவது துப்பாக்கி தாரியை 90 நாட்கள் தடுப்பு காவாலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
