அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மீது துப்பாக்கிசூடு நடத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரு சகோதரர்கள் கைதாகியிருந்த நிலையில், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைதாகியுள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை போலீசார் மேற்க் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
