இன்றையதினம் இலங்கையில் ஒரு சிறிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் அறிவித்துள்ளது.
இதன்படி திருக்கோணமாய் மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடையிலான கடற்ப்பரப்பில் 3.6 ரிக்டர் அளவுக் கோளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் அருகில் இருக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
