சதொச போக்குவரத்து பிரிவின் முன்னாள் முகாமையாளர் இந்திக தற்போது பொலிஸாரால் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் காலியில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்றையதினம் (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
