அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க விரும்பினால், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பொருட்களை கையேற்கும் கருமபீடத்தில் கையளிக்குமாறு, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கோரியுள்ளார்.
உதவி பொருட்களை யாழ் . மாவட்ட செயலகத்தில் கையளியுங்கள் – மருதலிங்கம் பிரதீபன்(Video)
படிக்க 0 நிமிடங்கள்