Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். உறவினர் வீட்டுக்கு சென்ற பெண் உயிரிழப்பு!

செப்டம்பர் 29, 2025
படிக்க 0 நிமிடங்கள்
Close-up of human feet in the morgue
SHARE

யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டுக்கு சென்ற பெண்ணொருவர் திடீர் சுகவீனமடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொட்டடி பகுதியை சேர்ந்த தியாகராசா பிரேமாளினி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்

உறவினரின் வீட்டுக்கு சென்ற வேளை திடீர் சுகவீனமுற்ற நிலையில் , உறவினர்களால் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் , அங்கு மயக்கமடைந்துள்ளார்.

அதனை அடுத்து யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி லாங்கெயில் கொலைக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி கனமழை காரணமாக 10 பேர் உயிரிழப்பு-மஹாராஷ்டிரா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். பார்வையிழந்த மூதாட்டி சடலமாக மீட்பு!

பிப்ரவரி 24, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மேல் நீதிமன்றம் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள கண்டன பதாதை

பிப்ரவரி 20, 2025
இலங்கை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் யானைகள் திட்டமிட்டே கொண்டு வரப்பட்டுள்ளன.

மார்ச் 25, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு ஆறாயிரம் ரூபா வவுச்சர்கள் கையளிப்பு.

மார்ச் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?