கடந்த காலத்தில் பல்கலைகழக பகிடிவதை தொடர்பாக பல மாணவர்களின் உயிர் காவுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவரொருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கைதான இம்மாணவர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
