கிழக்கு ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகு மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்டு வருகின்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி இந் நிலநடுக்கத்தினால் இதுவரை 2,205 பேர் இறந்ததாகவும் 3,640 பேர் காயமடைந்ததாகவும் தலிபான் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
