விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நல பிரச்சினையால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவரை பார்க்க பிரதமர் ஹரிணி அமரசூரிய சென்றதாக கூறப்படும் செய்தி உண்மை அல்ல என பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
