தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறைகளை கண்டிக்கும் விதமாக ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பாராளுமன்ற சுற்றுவட்டாரத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
கையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
