Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற நபர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழில் கடற்தொழிலுக்கு கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளார்.

மயிலிட்டி பகுதியை சேர்ந்த அரியக்குட்டி ஹரிஹரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மயிலிட்டி பகுதியில் இருந்து குறித்த முதியவரும் , அவரது சகோதரியின் கணவனும் கடற்தொழிலுக்காக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு படகொன்றில் கடலுக்கு சென்றுள்ளனர்.

கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை , தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிய முதியவர் சில நிமிடத்திலேயே படகில் , மயங்கி சரிந்துள்ளார்.

அதனை அடுத்து அவரின் சகலன் படகினை கரையை நோக்கி செலுத்தி ,முதியவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இராணுவ தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை சாதனையை!
அடுத்த செய்தி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் பியர் பொலிவர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிட நடவடிக்கை,

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில். திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர் பகுதி பாடசாலைகளில் சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கை!

ஜூன் 9, 2025
அண்மைய செய்திகள்உலகம்

சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி மாணவி டொமினிகனில் மாயம்….

மார்ச் 15, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?