Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீ!

ஆகஸ்ட் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த லாவிட்லெட் (Lavillette) பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெளியேற்ற ஆலோசனை மீளப் பெறப்பட்டுள்ளது.

அருகிலுள்ள காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிடப்பட்டது.

லாவிட்லெட் சமூகத்தின் தெற்கே எரிந்து வந்த 8.5 ஹெக்டேர் பரப்பளவிலான தீ, தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தீ முழுமையாக அணைக்கப்படவில்லை என்பதால் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

காட்டுத் தீயால் ஏற்படும் புகை காரணமாக மிராமிச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு காற்றுத் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள், முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த லாவிட்லெட் (Lavillette) பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெளியேற்ற ஆலோசனை மீளப் பெறப்பட்டுள்ளது.

அருகிலுள்ள காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிடப்பட்டது.

லாவிட்லெட் சமூகத்தின் தெற்கே எரிந்து வந்த 8.5 ஹெக்டேர் பரப்பளவிலான தீ, தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தீ முழுமையாக அணைக்கப்படவில்லை என்பதால் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

காட்டுத் தீயால் ஏற்படும் புகை காரணமாக மிராமிச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு காற்றுத் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள், முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்பவர்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!
அடுத்த செய்தி முன்னாள் அமைச்சரின் பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தக் கோரி மனு தாக்கல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

நீளும் பட்டியல்களாலும் வரி அச்சுறுத்தல்களாலும் பாதிக்கப்படும் கனடாவின் மற்றும் ஒரு துறை – Real Estate

பிப்ரவரி 21, 2025
கனடா

ஆன் மெக்ராத் எதிர்கொண்ட கோரச் சம்பவம்

பிப்ரவரி 13, 2026
கனடாமுதன்மை செய்தி

வடக்கு ஒன்ராறியோவிற்கான திருத்தப்பட்ட வளர்ச்சி வியூகத்தை வெளியிட்டது மத்திய அரசாங்கம்

ஜூலை 18, 2025
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகர சபையில் “தலைமை மீள்தன்மை அதிகாரி” பதவி உருவாக்குவது குறித்து ஆராய்வு

ஜூன் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?