இயக்குனர் பாண்டிராஜின் இயக்கத்தில் திரைக்கு வந்த திரைப்படம் “தலைவன் தலைவி” இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன் மற்றும் யோகிபாபு என பலர் நடித்திருந்தனர்.
இந்தப்படமும் திரைக்கு வந்த நான்கு நாட்களிலே நாட்பது கோடி ருபாய் வசூல் செய்ததாக பொக்ஸ் ஒபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கிராமத்து கதைக்களம் கொண்ட அடுத்த ஒரு படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளாராம். இந்த படத்திலும் விஜய் சேதுபதியைத்தான் நடிக்க வைக்கவுள்ளாராம், அப்படி இவர் நடிக்கவில்லை என்றால் இவருக்கு பதிலாக நடிகர் சூரியிடம் பேச்சுவார்த்தை நாடாத்தவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
