Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

புல்மோட்டையில் ஜனாஸா நல்லடக்கத்திற்குத் தடை விதித்ததால் பதற்றம்

ஜூன் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை – புல்மோட்டை 2 – பொன்மலைக்குடா பகுதியில் உள்ள காணியொன்றில் ஜனாஸாவொன்றை நல்லடக்கம் செய்வதனை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால் அங்குப் பதற்றம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொன்மலைக்குடா பகுதியில் ஆண் ஒருவர் சுகவீனமுற்று மரணமான நிலையில், மயானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த காணியில் அவரது ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கு இன்று காலை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி குறித்த காணியை பூஜா பூமி அல்லது புனித காணியாகக் கருதுவதாக அறிவித்து வந்தார்.

அதனடிப்படையில் அவர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய, குறித்த ஜனாஸா நல்லடக்கத்தினை நிறுத்தக்கோரி புல்மோட்டை காவல்நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்த நிலையிலேயே அங்குப் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த குச்சவெளி பிரதேச செயலாளரின் தலைமையில் குறித்த ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, புல்மோட்டை பகுதியில் மக்களுடைய பெருமளவான காணிகளை பூஜா பூமி என்ற பெயரில் குறித்த பௌத்த பிக்கு ஆக்கிரமித்து வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

முந்தைய செய்தி மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு முதலாவது T20 போட்டி இன்று ஆரம்பம்
அடுத்த செய்தி யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

விமானி கடவுச்சீட்டை மறந்ததால் மாற்றி அனுப்பப்பட்ட விமானம்!

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியது.

ஜூன் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புது வாழ்வின் விழாவாக இந்த உயிர்ப்பு விழா அமைய வேண்டும் – மன்னார் மறைமாவட்ட ஆயர்

ஏப்ரல் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் துண்டாடப்பட்டுள்ளது…..

மார்ச் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?