மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகும் என,
சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
