Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தன்னுடைய பதவியை இழந்த பியர் பொய்லிவ்…

மே 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ், எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்டோர்னோவேயில் தொடர்ந்து வசித்து வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் கார்லெட்டன் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.

இதனால், பல ஆண்டுகளாக தாம் வகித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பியர் பொய்லிவ் இழந்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுச்சபையில் உறுப்பினர் ஆகும் தகைமையை தற்போது இழந்துவிட்ட போதிலும், எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்டோர்னோவேயில் அவர் தொடர்ந்தும் வசித்து வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பொய்லிவ் விரைவில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புவதாலும், இடைத்தேர்தலை விரைவாக நடத்த பிரதமர் கார்னி உறுதியளித்திருப்பதாலும், குடும்பத்தை வெளியேற்றி மீண்டும் குடியிருப்புக்குக் கொண்டு வருவது வரி செலுத்துவோருக்கு அதிக செலவாகும் என்று கன்சர்வேட்டிவ் கட்சி விளக்கமளித்துள்ளது.

அக்கட்சியின் சார்பில், கனேடிய நாடாளுமன்றப் பொதுச்சபையின் இடைக்கால எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ரூ ஷீர், இந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாட்களுக்குள் தங்கள் நாடாளுமன்ற மற்றும் தொகுதி அலுவலகங்களை கையளித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற விதி உள்ள போதும், ஸ்டோர்னோவே இல்லத்தில் யார் தங்குவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கன்சர்வேட்டிவ் கட்சியே வைத்துள்ளது.

முந்தைய செய்தி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த தம்பதியினர் அடையாளம்…
அடுத்த செய்தி மஹிந்தானந்தவை கைது செய்ய உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஓய்வு பெற்ற வழக்கறிஞர் மீது பணமோசடி குற்றச்சாட்டு…

ஏப்ரல் 24, 2025
கனடா

ஓய்வு ஊக்கத் திட்டம்  குறித்த விவரங்களை வெளியிட்ட மத்திய அரசாங்கம்

டிசம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரியல் நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 20, 2025
கனடா

ஒட்டாவாவில் 34 வயது மதிக்கத்தக்க நபர் கைது

ஜனவரி 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?