இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 49 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன
இந்த போட்டி சென்னையில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது இடத்திலும் , பஞ்சாப் கிங்ஸ் அணி 5ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.