நாட்டில் உள்ளுராட்சி தேர்தலுக்கான சகல வேலைகளும் நிறைவுற்றுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் மே 3 ஆம் திகதி வியட்நாமுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி வியட்நாமுக்கு விஜயம் மேற்க்கொள்ளவுள்ள ஜனாதிபதி 3 ஆம் திகதியிலிருந்த்து மே 6 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.