Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தர்மராஜா கார்த்திகா கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை

ஏப்ரல் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2015ஆம் ஆண்டு கொழும்பில் பெண் ஒருவரை கொலை செய்து, பயணப் பெட்டியில் வைத்து, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள விடுதி ஒன்றில் பெண்ணைக் கொலை செய்து, அவரது உடலை பயணப் பெட்டியில் அடைத்து கொழும்பில் உள்ள பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் கைவிட்டுச் செல்லப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஜூலை 29, 2015 அன்று தர்மராஜா கார்த்திகா என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பிரதிவாதியான பெட்ரிக் கிருஷ்ணராஜா மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெத்திகே தீர்ப்பை அறிவித்து, சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் பிரதிவாதி குற்றவாளி என தெரிவித்திருந்தார்.

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று கூறினார்.

இருப்பினும், நீதிபதி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அதன்படி பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி ஜம்மு – காஷ்மீர் தாக்குதல் – மோடி கண்டனம்
அடுத்த செய்தி கனடா மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது – டொனால்ட் ட்ரம்ப்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இடம் பெற்ற மே தின நிகழ்வுகள்…

மே 1, 2025
இலங்கை

களுத்துறையின் சில பகுதிகளில் நீர் வெட்டு.

பிப்ரவரி 6, 2025
இலங்கை

வவுனியா நெளுக்குளத்தில் பண்பாட்டுப் பொங்கல் பெருவிழா.

பிப்ரவரி 3, 2025

லொகு பெட்டியுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது!

அக்டோபர் 16, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?