முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்துஐயன்கட்டுக்குளத்தின் 2025 ம் ஆண்டுக்கான சிறுபோகம் கூட்டம் இன்று (18) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் கிராம அலுவலர்கள் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தீர்மானங்கள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்ப்பாசன பொறியியலாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.