Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சுண்டிகுளம் கடற்கரைக்கு விஜயம் செய்த நா.உ இளங்குமரன்

ஜனவரி 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சுண்டிகளம் கடற்கரை பகுதிக்கு உழவு இயந்திரத்தில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிகுளம் பகுதியில் உள்ள பேப்பாரப்பிட்டி பகுதிக்கு திடீர் விஜயம் செய்த அவர், அப்பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடுவோரை சந்தித்தார்.

சுண்டிகுளம் சந்தி தொடக்கம் கடற்கரை ஊடாக பேப்பாராப்பிட்டி வரை செல்லும் பிரதான வீதி 09 கிலோமீட்டர் தூரம் வரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இதனால் சட்டவிரோத தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமது கடல் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்றைய தினம் உழவு இயந்திரத்தினை பயன்படுத்தி சுண்டிக்குளம், கல்லாறு மீனவர்கள் பிடிக்கின்ற மீனை உரிய நேரத்தில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலையில் இவ்வீதி காணப்படுவதாகவும், இதன் காரணமாக தாம் கடலில் பிடிக்கின்ற மீனை பாதி விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்வீதி புலரமைக்கப்படுமாயின் நேரடியாகவே பலபகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்யவும், சிறந்த வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது.
அடுத்த செய்தி வத்திராயன் கடலில் பரபரப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமிகளின் 76வது குருபூசை.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் – உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில். இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பிரதான சந்தேகநபர் ஒரு வருடத்தின் பின் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு மாகாண பாடசாலைக்கு நாளை விடுமுறை.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?