இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தையும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே .சங்கக்கார காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் நாளை மாலை 6 மணிக்கு கண்டி மஹய்யாவ பொது மயானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
