மத்துகம பிரதேச சபையின் செயலாளர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த செயலாளர் தங்கியிருந்த அலுவலக அறையை பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டது என பொலிஸாரில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதேச சபை செயலாளரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
