வவுனியாவில் 2455 மாணவர்கள் உயர்தர பரீட்சையில் தோற்றுகின்றனர். உயர்தர பரீட்சைகள் இன்று காலை எட்டு முப்பது மணிக்கு ஆரம்பித்தது.
வவுனியா மாவட்டத்தில் 20 பரீட்சை நிலையங்களில் 2455 மாணவர்கள் பரீட்சையில் தோற்றவுள்ளதுடன் இவர்களில் 1865 மாணவர்கள் முதல் தடவையாக பாடசாலைகளூடாகவும் 590 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாகவும் பரீட்சையில் தோன்றுகின்றனர்.
