Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

கடமையிலிருந்த மருத்துவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம்!

செப்டம்பர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் உத்தரபிரதேசம்- எட்டாவா பகுதியில் அரச மருத்துவமனையில் கடமையிலிருந்த மருத்துவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தன்று நள்ளிரவில் குறித்த மருத்துவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தபோது, சில காவல்துறை அதிகாரிகள் அங்கு பிரவேசித்து தங்களது சிரேஷ்ட அதிகாரியின் தாயாருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வருமாறு அவரை அழைத்துள்ளனர்.

எனினும், பல நோயாளர்களை கவனிக்க வேண்டிய இருப்பதால் வரமுடியாது என அந்த மருத்துவர் மறுப்பு தெரிவித்ததுடன், வேறு ஒருவரை அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர், அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று உயரதிகாரியின் தாயாருக்கு சிகிச்சை அளிக்க வைத்ததுடன், அவரது கைபேசியையும் பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து எட்டாவா பகுதியிலுள்ள குறித்த வைத்தியசாலையின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபட்டதுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்தநிலையில், உத்தரபிரதேச மாநில உயர்மட்ட காவல்துறையினர் விசாரணையின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இரு காவல்துறை அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி குறைத்த விலையில் நாளை முதல் அத்தியாவசியப் பொருட்கள்!
அடுத்த செய்தி தங்காலை காணியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்து வெளியான தகவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இங்கிலாந்து இளவரசர் உக்ரைனுக்கு திடீர் பயணம்!

செப்டம்பர் 12, 2025
உலகம்

பாகிஸ்தானைச் சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

டிசம்பர் 20, 2024
அண்மைய செய்திகள்உலகம்

வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையில் மோதல்.

ஜூலை 29, 2024
அண்மைய செய்திகள்உலகம்

டிக்டொக் நிறுவனம், வெளிப்படையாக இல்லையென குற்றம் சுமத்தியது ஐரோப்பிய ஒன்றியம்!

மே 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?