Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

குறைத்த விலையில் நாளை முதல் அத்தியாவசியப் பொருட்கள்!

செப்டம்பர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியர்களுக்குப் பிடித்த பொருட்களைக் குறைத்த விலையில் நாளை காலை முதல் கொள்வனவு செய்ய முடியும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்திய மக்களுக்கு இன்று ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் அமலாகும் ஜி.எஸ்.டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். வருமான வரிச்சலுகை மூலம் மக்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., இனி 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தம் நாளை 22 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

இதனால், இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய மக்களுக்குப் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நவராத்திரியின் முதல் நாளில் ஜி.எஸ்.டி சீர்திருத்தம் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

அதற்கமைய, நாளை முதல் இந்திய மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். விரும்பியதை எளிதாகக் கொள்வனவு செய்து கொள்ளலாம் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முந்தைய செய்தி விசா இல்லாமல் இந்தியா செல்வதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை-செந்தில் தொண்டமான்!
அடுத்த செய்தி கடமையிலிருந்த மருத்துவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் இந்திய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா!

ஆகஸ்ட் 12, 2025
உலகம்

விளையாடும் போது திடீர் மயக்கம் ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்த 3 ஆம் வகுப்பு மாணவி-இந்தியாவில் சம்பவம்.

செப்டம்பர் 16, 2024
உலகம்

இந்தோனேசிய தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

டிசம்பர் 9, 2025
உலகம்

இஸ்ரேலால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சோமாலிலாந்து

டிசம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?