Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மின்சார சபையுடன் இணைந்து செயற்பட முடியாத ஊழியர்கள் சேவையில் இருந்து விலகிக்கொள்ள முடியும்!

செப்டம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மறுசீரமைக்கப்பட்டுள்ள மின்சார சபையுடன் இணைந்து செயற்பட முடியாத ஊழியர்கள் சேவையில் இருந்து விலகிக்கொள்ள முடியும் என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை அறிவித்தார்.

மின்சார சபை தனியார் மயமாக்கப்படவில்லை.

மின்சார சபையை வினைத்திறனாக மற்றும் மக்களுக்கு சலுகையை வழங்கவும் மின்சார சபையை இலாபமீட்டும் சபையாக மாற்றுவதற்கே மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.

அதற்காக, ஆறு நிறுவனங்களாக மின்சார சபை நிர்வகிக்கப்படவுள்ளது.

இது 100க்கு நூறு வீதம் திறைசேரியிடம் பங்குகளை வைத்துள்ள நிறுவனமாக இருக்கும்.

நான்கு நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இன்னும் இரண்டு நிறுவனங்கள் தற்காலிகமாக ஸ்தாபிக்கப்படவுள்ளன.

அதற்கமைய, மின்சார விநியோகம் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் அரசுக்குச் சொந்தமான இந்த நான்கு நிறுவனங்களிடம் இருக்கும்.

இது குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.

அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதனைப் பேச்சுவார்த்தையினூடாக தீர்வை பெற்றுக் கொண்டிருக்க முடியும்.

இந்த நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்படும் போது, இந்த நிறுவனங்களுடன் எந்தவொரு ஊழியருக்கும் இவற்றுடன் இணைந்து சேவையாற்ற முடியாது என்றால், 9 இலட்சம் முதல் 50 இலட்சம் வரையான இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டு சேவையிலிருந்து விலகிக்கொள்ள முடியும்.

பல்வேறு மாற்றீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மின்சார சபையின் மறுசீரமைப்பை புரிந்துகொண்டு அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து சேவையாற்ற முடியும்.

இல்லையேல், இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டு சேவையிலிருந்து விலகிக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி காசாவின் இனப்படுகொலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அடுத்த செய்தி அரபு நேட்டோ கூட்டமைப்பு’ உருவாக்கப்பட வேண்டும்-இஸ்லாமிய நாடுகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தலைமைத்துவ மாநாடு

ஜூலை 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கஞ்சா போதைவஸ்து மாவாவுடன் இளைஞன் கைது!

ஜூன் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் கடந்த ஆண்டை விட பலமடங்காக அதிகரிக்கும் டெங்கு

ஜனவரி 27, 2026
இலங்கை

ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லை சுனாமி நினைவாலயத்தில் முன்னெடுப்பு

டிசம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?