Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஜெர்மனியிலிருந்து மகிந்தவுக்கு கொழும்பில் வீடு வழங்க முன்வந்த நபர்!

செப்டம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் மாலபேயில் உள்ள தனது வீட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கத் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நபர் நாமல் ராஜபக்சவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, மகிந்தவுக்கு கொழும்பில் ஒரு வீட்டை வழங்க தொழிலதிபர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக தெரியவருகிறது.

பத்தரமுல்லை ஜெயந்திபுரவில் ஒரு தொழிலதிபரும் ஒரு வீட்டை வழங்க முன்வந்துள்ள நிலையில், அதனை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு சென்று ஆய்வு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், தேவையான வசதிகள் கிடைத்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு திரும்புவார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமன்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதியின் ஓய்வுக்கான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் ஒரு பகுதி என கூறிய எதிரிமன்ன, அவருக்கு சரியான மதிப்பை வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி யாழில் வடமாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் ஐஸ் போதை பொருளுடன் இருவர் கைது!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதற் கட்டம் இன்று ஆரம்பமானது!

செப்டம்பர் 2, 2025
இலங்கை

வடமராட்சியில் கொலைக்கு உதவிய தந்தையும் கைது

மார்ச் 13, 2026
இலங்கை

ஓமந்தையில் தடம் புரண்ட புகையிரதம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?