Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சீதையம்மன் ஆலய அபிவிருத்திக்ககு அரசு ஒத்துழைப்பு வழங்கும்!

ஆகஸ்ட் 3, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டு விவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சீதையம்மன் ஆலயத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.இந்த ஆலயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக நுவரெலியா மாவட்டத்தினதும் இந்த நாட்டினதும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு அது ஒரு உந்து சக்தியாக அமையும் என தெரிவித்துள்ளார்.

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அசோக வனம் அனுஸ்ரீ தியாண மண்டபத்தை திறந்து வைத்து இன்று உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத் ,
சீதையம்மன் ஆலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக காணியை பெற்றுத் தருமாறு ஆலயத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார் நாங்கள் ஏற்கனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அந்த காணியை பெற்றுக் கொடுக்க நாம் அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுப்போம்.

இன்று இந்த மண்டபத்தை அமைப்பதற்கு முழுமையான நிதி பங்களிப்பை செய்துள்ள இந்தியாவின் டெல்லியை சேர்ந்த பிரதீப் ஜெய்ன் குடும்பத்தினருக்கு எங்களுடைய முழுமையான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

இது உண்மையிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருங்கிய கலாசார உறவை மேம்படுத்துவதற்கு அது உதவியாக இருக்கும்.குறிப்பாக தற்போது எங்கள் நாட்டிற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்தே வருகை தருகின்றார்கள்.அதிகமானவர்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக இங்கு வருகை தருகின்றார்கள்.

சுற்றுலா துறையை பொறுத்த அளவில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 3.7 பில்லியன் டொலர் பெறுமதியான வருமானத்தை நாம் பெற்றிருக்கின்றோம்.எதிர்வருகின்ற ஆறு மாத காலத்தில் இன்னும் 3.7 பில்லியன் வருமானத்தை பெற்றுக் கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம்.அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் அரசாங்கம் என்ற வகையில் மேற்கொண்டு வருகின்றோம்.

பொருளாதார ரீதியான பின்னடைந்துள்ள எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் நாம் நிச்சயமாக சுற்றுலாத்தறையை அபிவிருத்தி செய்து அதன் மூலமாக வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இராமாயணத்துடன் தொடர்புடைய அனைத்து பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.அதன் ஊடாக நாம் இந்தியாவில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர முடியும்.இது காலத்தின் தேவையாகவும் அமைந்துள்ளது.

அதே போல இந்த ஆலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த ஆலயத்தின் தலைவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். .அவருடைய அந்த முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்வதுடன் எங்களுடைய முழுமையான ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.என அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!
அடுத்த செய்தி ஈரான் வான்வெளி மீள்திறப்பு -மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

துறைமுகத்தை பார்வையிட்ட சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்

பிப்ரவரி 20, 2026
இலங்கை

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

அக்டோபர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் திருவிழாவில் திருடர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஆகஸ்ட் 8, 2025
இலங்கை

மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் – வேழன் சுவாமிகள்

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?