Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா 11.08.2026 அன்று முள்ளியவளை காட்டாவிநாயர் ஆலய முன்றலில் பி.ப 4.30 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.விஜயகுமார் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் ஏற்பாட்டிலும் சிறப்புற நடைபெற்றது.

பாரம்பரிய பண்பாட்டினை பேணிடும் நோக்கிலும் எதிர்கால தலைமுறையினருக்கு கலை கலாசார மரபுகளை எடுத்துச் செல்லும் நோக்கிலும் குறித்த பண்பாட்டுப் பெருவிழா நிகழ்வுகள் மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

விழாவின் ஆரம்பத்தில் முள்ளியவளை சந்தைக்கு முன்பதாக பிரதேச பண்பாட்டு மரபினை, வாழ்வியலை , கலையினை பிரதிபலிக்கும் வெளிப்பாடாக அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனி, கிராமிய கலைகளின் ஆற்றுகையுடன் விருந்தினர்கள் காட்டாவிநாயகர் ஆலய முன்றல் வரை அழைத்து வரப்பட்டனர்.

இன்றைய விழாவிற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இவ் விழாவின் சிறப்பம்சமாக நாடக வாரிதி கன்னியன் கனகசபை அரங்கு திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலைஞர்களுக்கு ‘இளங்கலைஞர் விருது’ ‘சிரேஸ்ட கலைஞர் விருது’ ‘முல்லைப்பேரொளி’ விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) திருமதி.ச.மஞ்சுளாதேவி, மாவட்ட உதவி, அரசாங்க அதிபர் லிசோ கேகிதா, பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.கிருபவதனி சிவதீபன், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் திரு.பிரான்சிஸ் கனியூட், கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் செல்வி.சர்மி, பிரதி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வி.தர்சன், சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சிவசங்கரி, மின் அத்தியட்சகர் இராசையா இரகுலேந்திரா, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.ந.தசரதராஜகுமாரன், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் இமக்குலேற்றா புஸ்பானந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

முந்தைய செய்தி மயிலிட்டியில் 17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
அடுத்த செய்தி கியூபெக்கில் தீவிரமடையும் போதை அடிமைத்தனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பா.உ.க.இளங்குமரன்

மார்ச் 3, 2025
இலங்கை

கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு கொண்டு இருக்கும் காட்டு யானை.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

ஊடகவியலாளர் தேவராசாவின் 39 வது ஆண்டு நினைவேந்தல்!

டிசம்பர் 25, 2025

ஒட்டுசுட்டானில் பெண்ணை தாக்கிய நபர் கைது…

ஏப்ரல் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?