நாட்டில் ஏற்ப்பட்டள்ள காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் காற்று காரணமாக இன்று 12.06.2026 கிளிநொச்சி பரந்தன் பொதுச்சந்தையில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பாலை மரம் முறிந்து வீழ்ந்தமையால் வர்த்தக நிலையம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக வர்த்தக நிலையத்தின் வியாபார நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


