தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் சந்தித்துள்ளார்.
இதன்படி தமிழக முதலமைச்சர் விஜய் பதவியேற்றபின் பிரதமரை சந்திப்பது இதுவே முதன் முறையாகும்.
இந்த சந்திப்பில் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
