முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை (24) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
குறித்த வாக்குமூலத்தை அவரது இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
