சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு விசேட போக்குவரத்து திட்டத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ரயில்வே திணைக்களமும், இலங்கை போக்குவரத்து சபை ஆகியன இணைந்து நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
