இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சென்றிருந்த நிலையில் இன்றையதினம் (20) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மாநாடு டில்லியில் நடைபெறுவதோடு பல நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
