இம்மாதம் விடுமுறைக்கு காலம் என்பதால் பலரும் சுற்றுலா மேற்க்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மிரிஸ்ஸ கடற்கரைக்கு நீராடச்சென்ற 49 வயதுடைய வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த வைத்தியர் மாத்தறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


